Bhagavad Gita: Chapter 3, Verse 19

1ஸ்மாத3ஸக்11: ஸத11ம் கா1ர்யம் க1ர்ம ஸமாச1ர |

அஸக்1தோ1 ஹ்யாச1ரன்க1ர்ம ப1ரமாப்1னோதி1 பூ1ருஷ: ||19||

தஸ்மாத்—-எனவே; அஸக்தஹ--—பற்று இல்லாமல்; ஸததம்--—தொடர்ந்து; காரியம்--—கடமை; கர்ம--—செயல்;; ஸமாசர—--செய்; அஸக்தஹ--—பற்றற்ற; ஹி--—நிச்சயமாக; ஆசரன்--—செய்வது; கர்ம—--வேலை; பரம்--— சிறந்த; ஆப்னோதி—-- அடைகிறார்; புருஷஹ—--ஒரு நபர்

Translation

BG 3.19: எனவே, பற்றுதலைக் கை விட்டு, செயல்களை கடமையாகச் செய், ஏனென்றால் பலன்களின் மீது பற்று கொள்ளாமல் உழைத்தால், ஒருவர் உன்னதத்தை அடைகிறார்.

Commentary

வசனங்கள் 3.8 முதல் 3.16 வரை, ஸ்ரீ கிருஷ்ணர், இன்னும் ஆழ்நிலை தளத்தை அடையாதவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யுமாறு கடுமையாக வலியுறுத்தினார். வசனங்கள் 3.17 மற்றும் 3.18 இல், ஆழ்நிலையாளர் பரிந்துரைக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறினார். அப்படியானால், அர்ஜுனுக்கு எந்த பாதை மிகவும் பொருத்தமானது? அவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பரிந்துரை, கர்ம யோகியாக இருக்க வேண்டும், கர்ம ஸன்யாஸம் எடுக்கக் கூடாது என்பதாகும். இதற்கான காரணத்தை 3.20 முதல் 3.26 வரையிலான வசனங்களில் விளக்குகிறார்

Swami Mukundananda

3. கர்ம யோகம்

Subscribe by email

Thanks for subscribing to “Bhagavad Gita - Verse of the Day”!